Publisher: உயிர்மை பதிப்பகம்
ராஜ்சிவாவின் இந்த நூல் நவீன உலகின் முக்கியமான ரகசியங்களையும் புதிர்களையும் பற்றி பேசுகிறது. ஹிட்லரின் மரணம், தொழில்நுட்ப மோசடிகள், லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த சர்ச்சைகள், மனிதன் நிலவுக்குச் சென்றது உண்மையா?, ஒருபால் உறவு, காணாமல் போகும் விமானங்கள் என நம்முள் இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த பு..
₹119 ₹125
Publisher: உயிர்மை பதிப்பகம்
நிலா நிழல்வளர் இளம் பருவத்திற்கும் இளமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழும் கனவுகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் ‘நிலா நிழல்’ அற்புதமாக சித்தரிக்கிறது. குடும்பம், கிரிக்கெட், கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் ஒரு இளைஞனின் மன ஓட்டத்திற்கும் எதார்த்தத்திற்கும் இடை..
₹190 ₹200
Publisher: உயிர்மை பதிப்பகம்
‘ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரயரின் நாடகங்களில் புலம்பெயர் ஏக்கமும் எதிர்ப்பின் மாறுகின்ற உருவரைகளும்’ எனும் முனைவர் பட்டத்திற்கான தமிழச்சி தங்கபாண்டியனின் ஆய்வுநூல் இது...
₹314 ₹330
Publisher: உயிர்மை பதிப்பகம்
அவ்வளவு பிடித்தமான ஒருவரை அணைத்துக்கொள்ளும்போது இந்த உலகில் நம் சாகசங்களும் காத்திருப்புகளும் அத்தோடு முடிந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். உண்மையில் நாம் அப்போது மிகவும் களைத்துப்போயிருக்கிறோம். அத்தோடு எல்லாம் முழுமையடைந்துவிட வேண்டும் என்று அவ்வளவு பரிதவிக்கிறோம். விளக்கின் சுடர்கள் எவ்வ..
₹342 ₹360
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒரு பிரியத்தைச் சொல்வது அல்லது சொல்ல முடியாமல் போவது அல்லது பிரியம் என்ற ஒன்றே இல்லாத உலகத்தைப் பற்றிச் சொல்வது என்பதுதான் இக்கவிதைகளின் ஆதார நீரோட்டமாக அமைந்திருக்கிறது. அது ஏற்புக்கும் மறுப்புக்குமிடையே இடையறாது வளரும் நீர்த்திரையென அசைந்து கொண்டிருக்கிறது...
₹209 ₹220
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆழ்கடலின் கடும் குளிரை சின்ன நீர்த்துளிக்குள் செறிவாக்கி வைக்க முயற்சிப்பவை சுகுமாரனின் கவிதைகள். மூர்க்கத்தில் திமிரும் சொற்களின் மீது பிரக்ஞையின் கடிவாளத்தை இரக்கமின்றிப் பிரயோகிப்பவை. இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் வாழ்வின் வினோதமும் வசீகரமும் கொண்ட கணங்களை இதமும் கனிவும் கூடிய வாக்கியங்களால் எழ..
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
நீர்தமிழ் நிலத்தின் நினைவுகளில் கடற்கோளால் அழிந்த நகரங்களைப் பற்றிய சித்திரங்கள் ஆழமாக இருக்கின்றன. 2015, டிசம்பர் 2 ஆம் தேதி சென்னை நகரம் நீரால் சூழப்பட்டது. என்றென்றைக்கும் மறையாத வடுவாக அந்த ஊழிக்காலம் நிகழ்ந்தது. மாபெரும் மானுட அவலம் ஒன்றின் சாட்சியமாக அந்த தினங்கள் இருந்தன. தண்ணீராலும் உதவி கேட..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
வெவ்வேறு காலஇட அலகுகளை ஊடிணைத்து ஒரு வலை பின்ன முயலும்போது, பித்தம் தலைக்கேறிக் கிறுகிறுக்கிற மாதிரியான பரவசம் சித்திக்கிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோர்த்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது. பல சமயம் பூடகமாக இருப்பது. வாசகருக்கு இணையாக நானும் அந்த..
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
இயற்கையோடும் வாழ்வின் எளிய அழகுகளோடும் தன்னைப் பிணைத்துக் கொள்பவை தென்றலின் கவிதைகள். ஒரு வனாந்தரத்தில் பட்டாம்பூச்சியைத் துரத்திக் கொண்டு அலையும் சிறுமியின் குதூகலமும் பேதமையும் இக்கவிதைகளை ஒளி மிகுந்ததாக மாற்றுகின்றன. கவித்துவத்தின் ஊற்றுக்கண்ணாகிய குழந்தைமையை எல்லாச் சந்தர்ப்பத்திலும் நெருங்கிச் ..
₹57 ₹60
Publisher: உயிர்மை பதிப்பகம்
நீல நதிவாழ்வின் இருண்ட பிரதேசங்களின் வழியே அரவமற்று நகரும் லக்ஷ்மி சரவணக்குமாரின் கதைகள் அந்த இருளின் கசகசப்பையும் சாகசங்களையும் தீண்டிச் செல்கின்றன. பொது ஒழுக்க விதிகளின் போலித் தோற்றங்களுக்கு அடியில் மூர்க்கமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வின் ரத்தமும் சதையுமான தடயங்கள் இவை. ..
₹67 ₹70